P Krishnaveni, B Sc (Maths) (March 2021) ‘மரங்கள் நடுவோம், மழை பெறுவோம்’ என்ற வாசகத்திற்கு பொருள் தெரியாத வயதில் நான் வளர்த்த முதல் செடி, ஒரு தக்காளிச் செடி. ‘விளையாட்டு’ என்ற சொல்லே மனதில் நின்ற காலத்தில் என்னுடைய கவனத்தை திசைதிருப்பிய தருணம் அது. ஒருநாள் என் சிறுவயது நண்பர்களுடன் ஆனந்தமாய், குதூகலமாய் விளையாடி விட்டு துள்ளிக் குதித்து கொண்டு வீடு நோக்கி சென்றேன். இந்த நேரம்