Pakkiaraj, Cheranmahadevi (Feb 2016) இளைய தலைமுறையின் வீர வேகத்தை வெளிக்கொணர உதவிய, எமது அன்பான  யோக் குழுமத்திற்கு “வணக்கம்”.  இறைவனால் படைக்கப்பட்ட விதை அனைத்தும் மழையை எதிர்பார்த்து இருப்பது போல், நாங்களும் இருந்தோம். எனக்கு வயது 35-ஐ  தொடப்போகிறது. நான் எனது மாரத்தான் ஓட்டத் திறமையை வெளிபடுத்த, நாகர்கோவில், கோவில்பட்டி, காயல்பட்டினம், நெல்லை, பாளையங்கோட்டை, சென்னை ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளேன். நமது ஊரில் நீங்கள் மாரத்தான் நடத்தியதில் மிகுந்த