T Indira, BA (Economics)   திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் என்னும் சிற்றூரில் இயற்கை   சூழ்ந்து  தன்னார்வு  மையமாக அமைந்துள்ளது எங்களின் யோக். அதை நிறுவி நடத்தி வருபவர்கள் மதிப்பிற்குரிய  சித்ரா & வாசுதேவன் அவர்கள். யோக்  உள்ளே நுழைந்ததும் லட்சியத்திற்கான பாதைகள் தெரியும். அதில் நாம் நமக்கான பாதைகளை தேர்ந்து எடுக்கும் போது, அதற்கான வழிகாட்டியாகவும் இருப்பார்கள். கோடகநல்லூரை   சுற்றியுள்ள அனைத்து சிறு கிராமங்களும் பயன்பெறும் வகையில்