G Vanaja Karthiga, II year B Com நான் யோக் -ல் பெற்ற சில அனுபவங்கள் . சந்தோஷமான மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகள், நான் கற்றுக்கொண்ட நல்ல பாடங்கள், செயல்பாடுகள் நிறைய உள்ளன . அவற்றை நினைவு கூறும் முயற்சியே இந்த கட்டுரை. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு அழகிய மற்றும் பசுமை நிறைந்த ஒரு குக்கிராமம் தான் எங்கள் ஊர் கோடகநல்லூர். எங்கள் ஊர் சிறிய கிராமம்